‘புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்’ , ‘புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ போன்ற போதனைகளையும் பயமுறுத்தல்களையும் அன்றாடம் கேட்டிருப்போம். அது போன்ற மேலோட்டமான அறிவுரைகள் இல்லாமல் புகைப்பழக்கம், அதன்
தேவி மகாத்மியம் - சுகுமாரன் கவிதைதெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த் தினங்களில் விடும்
"நவீனத்துவத்திற்குப் பிந்திய இலக்கியப் போக்குகளைப் பற்றிய பேச்சு, அமைப்பியல், பின்னமைப்பியல், பின்நவீனத்துவம், தலித்தியம், பெண்ணியம் போன்றவை இந்திய மொழிகளிலேயே தமிழில் அதிகமாக இருக்கலாம். அல்லது அதிகமாக இருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கலாம்"
தஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்
எழுத்தாளர் வே.ராமசாமி எழுதிய “செவக்காட்டுச் சித்திரங்கள்” நூலின் மூன்றாம் பதிப்பு வெளியீடு சென்னைப் புத்தகத் திருவிழாவில் சிந்தன் புக்ஸ் அரங்கு எண் 74ல் வெளியிடப்பட்டது. இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின்
மலையாள எழுத்தாளர் ஹரீஷ், மாத்ருபூமி இதழில் ஒரு நாவலை தொடராக எழுதி வந்தார். சில வாரங்கள் அந்த தொடர் வெளியானதும், அதில் சில பகுதிகளை மட்டும் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பி, ‘இந்த நாவல் இந்துக்களை புண்படுத்தும் விதமாக
@Image@ஸ்விட்ர்சார்லாந்தைச் சேர்ந்த யுங் ஃப்ராய்டிற்குப் பின்னர் உளவியல் ஆய்வில் மிக முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறார் ஃப்ராய்டின் மாணவராகத் தோன்றிய யுங் விரைவில் அவரது கோட்பாடுகளிலிருந்து முரண்பட்டு