உயிர்த்தெழுதலின் கடவுச் சொல் - நூல் அறிமுக கூட்டம்
பதிவு செய்த நாள்
21ஜூன் 2017
17:34
ஜெயந்தன் சிந்தனைக் கூடல் அமைப்பின் சார்பாக, தமிழ் மணவாளன் எழுதிய ‘உயிர்த்தெழுதலின் கடவுச் சொல்' என்கிற கவிதைத் தொகுப்பின் அறிமுகக் கூட்டம் வருகிற சனிக்கிழமை (24.6.17) அன்று நடைபெற இருக்கிறது.