கவிஞர் ஆத்மார்த்தி எழுதியிருக்கிற ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா வருகிற ஆகஸ்ட் 31ம் தேதி மதுரையில் நார்த் கேட் ஓட்டல் அரங்கில் நடைபெற இருக்கிறது.
தஞ்சை வாசகசாலையின் ஐந்தாம் நிகழ்வு தஞ்சை பெசன்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளர் சி.எம்.முத்துவின் கறிச்சோறு நாவல் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக இரா.எட்வின்
எழுத்தாளர் அசோகமித்திரனின் இந்தியா 1944 – 48 நூல் கலந்துரையாடல் கடந்த ஞாயிறன்று (செப்.2) கோவை வாசகசாலையின் ஆறாவது நிகழ்வாக நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக பி.எஸ்.ஜி. கல்லூரிப் பேராசிரியர் ஆறுமுகநாதன்
மதுரை புத்தகத் திருவிழா சக்தி கோவிந்தன் கலை அரங்கில் மதுரையை சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 50 மாணவர்கள் பாரதி புத்தகாலயத்தின் குழந்தைகளுக்கான புதிய நூல்கள் ஐம்பதினை வெளியிட்டு அறிமுகப்
@Image@எண்பதுகளில் இருந்து தொடர்ந்து எழுதி வந்தவர் எழுத்தாளர் போடி மாலன். வீதி நாடகக் கலைஞராக, கவிஞராகத் துவங்கி சிறுகதையாளராக, நாவலாசிரியராக பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.தேனி மாவட்ட தமிழ்நாடு முற்போக்கு