சுநீல் கங்கோபாத்யாய் எழுத்தில் வெளியான ’தன் வெளிப்பாடு’ (Atmaprakash) நாவல், சுநீல் கங்குலியின் வாக்குமூலங்களை 194 பக்கங்களுக்கு விவரிக்கிறது. மது, கஞ்சா, எல்.எஸ்.டி, செக்ஸ் என ஒருவகைக் கலாச்சாரத்தைப் பதிவு செய்கிறது என்றால் மற்றொரு பக்கம் கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினையால் சிதைந்த குடும்பங்களின் வாழ்வை அதே வலியோடு நாடகீயமாகவன்றி
டி.ஆர்.நாகராஜ் எனப்படும் தோட்டபள்ளப்பூர் ராமைய்யா நாகராஜ் என்ற இலக்கியக் கோட்பாட்டாளரை கன்னட எல்லை தாண்டி லேசாக அறியத் தொடங்கியபோது, அவர் தனது 44வது வயதில் இறந்தும் போனார். யு.ஆர்.அனந்த மூர்த்தியை துரோணாச்சாரியாராகவும் தன்னை அவருடைய சீடனாகவும் சொல்லிக்கொண்டவர். ஆதி சூத்திரர் என்றும் இடதுசாரி காந்தியவாதி என்றும் தன்னை
“நவீன கவிதை உலகில் ஒரு புதிய கவிஞராக சீனுராமசாமியின் கவிதைகள் ஓர் உணர்ச்சிகரமான சூழலை கவித்துவமாக விவரிப்பவை. அவ்வகையில் காற்றால் நடந்தேன் நூலின் ஒவ்வொரு கவிதையும் ஒப்பீட்டளவில் தனித்தன்மை கொண்டவை. ஆழ்மன உணர்வில் மழலைத்துவம் மீறாமல் வெளிப்படுகிற அப்பா, மகள், தாத்தா கவிதைகள் இந்நூலின் சிறந்த கவிதைகளாக மிளிர்கின்றன. முன்பாக
சித்தாந்த கருத்துருவாக்கங்களுக்கு எதிரானச் செயல்பாடுகளால் இந்திய அளவில் கவனிக்கப்பட்ட எழுத்தாளர் கோர்கோ சட்டர்ஜி. தன்னுடைய எழுத்துகளின் மூலம் மறுக்கமுடியாத வாதங்களை முன்வைக்கும் சட்டர்ஜி மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர். இந்தியா ஒரு தேசமாக அன்றி எவ்வாறு ஒரு பேரரசுபோலச் செயல்படுகிறது என்பதைத் தன்னுடைய “உனது பேரரசும் எனது
நம் ஐம்புலன்கள் தான் பஞ்சபாண்டவர்கள், மனிதரின் மூலாதார உயிர்ச்சக்தி திரெளபதி. அந்த உயிர்ச்சக்தி வெளிப்பார்வைக்கு பஞ்ச பூதங்களுக்கு அடங்கியது போல் தோன்றினாலும், பஞ்ச பூதங்களை அதுவே கட்டுக்குள் வைத்திருக்கிறது. குருஷேத்திரம் என்பது ஓர் ஊர் அல்ல. அது நம் உடல். இடையறாது மனிதரின் உடம்பின் உள்ளே குருஷேத்திரப் போர் நடந்து கொண்டே
உலகமெங்கும் அறக்கருத்துக்கள் தான் அந்தந்த நாடுகளின் சட்டங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளன. திருக்குறள் அந்தவகையில் தமிழர்களின் மிகச்சிறந்த அறநூல். மேல்நாட்டவர்கள் நம் நாட்டின் சட்ட திட்டங்களை வடிவமைத்ததாக ஒரு கருத்து உள்ளது. அது தவறு. இன்றைய சட்டங்களுக்கு ஆதாரமாக உள்ள அறக்கருத்துகள் மட்டுமின்றி நீதிமன்ற நடைமுறைகளும்
ஒரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையை சேர்ந்தவர்களை பற்றிய கதை புலிநகக் கொன்றை. பொன்னா என்னும் ஒரு பாட்டியின் இறுதி நாட்களில் ஆரம்பிக்கும் கதை, முன்னும் பின்னும் பயணிக்கிறது. பொன்னா நாவலின் மையமாக இருக்கிறார். பொன்னாவின் தாத்தாவிடமிருந்து ஆரம்பித்து எள்ளு பேத்தி பிறக்கும் வரை நீளுகிறது. மிகப்பெரிய நாவலாக போயிருக்க கூடிய அபாயம்
சில புத்தகங்கள் மட்டுமே எடுத்தவுடன் வாசித்து முடித்தே மூடிவிட வேண்டும் என தோன்றும். அப்படியான ஒரு புத்தகம் இது. தொடரும் சாதி ஆணவக் கொலைகள், சாதிய படுகொலைகள் பின்னணியில் இந்த புத்தகம் ஆகச் சிறந்த வரவு. பள்ளிகளிலும் மாணவர்கள் (புதுச்சேரியில்) கையில் அவர்கள் சாதி படிநிலையை சொல்லும் கயிறினை கையில் கட்டி வரும் அவலம் இப்போதெல்லாம்
'பால் சக்கரியா' மலையாள இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத நாமம். 2001ல் அவரெழுதிய “இதுதான் என் பெயர்” நாவலின் மலையாள மூலம் வெளியானது. இதை நாவல் என்பதா? நெடுங்கதை என்பதா? தெரியவில்லை. ஆனால் இந்தக் கதை ஒரு நாவலின் வடிவிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.அடிமை இந்தியாவில் பாதுகாப்பாக இருந்த மஹாத்மா காந்தியை 1948-01-30ம் திகதி
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, உலகின் மிகப்பெரிய கம்யூனிச நாடான சோவியத் ரஷ்யாவின் மீது உலகின் பார்வை திரும்பியது. ஸ்டாலின் அடுத்துப் பதவியேற்றிருந்த நிகிதா க்ருஷ்சேவ்வின் ஆட்சியில் பிரான்ஸ் நாட்டின் பத்திரிகை நிருபரான டோம்னிக் மற்றும் புகைப்படக் கலைஞர் ஜீனொ பெர்ரேவும் தத்தம் மனைவிமாருடன் ரஷ்ய மண்ணில் சாலைப் பயணம்
திருநெல்வேலியில் இருந்து மற்றுமொரு எழுத்தாளர் மு. வெங்கடேஷ். இவருடைய சிறுகதைத் தொகுப்பு “கொரங்கி” என்ற தலைப்பில் ஜீவா படைப்பகம் வெளியீட்டு உள்ளது. இந்த சிறுகதைகள் அறிமுகப்படுத்தும் பெரும்பான்மை கதாபாத்திரங்கள் நம் அன்றாட வாழ்வில் கலந்து இருப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே நாம் வாசிக்கும் பொது உணர்ந்து கொள்வதில்