மலேசிய தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் நடைபெறும் ‘கௌதம சன்னா- ஒரு சமகால இலக்கிய ஆளுமையின் அறிமுகம்’ நிகழ்வு நாளை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் டாக்டர் சண்முகம்சிவா வரவேற்புரை நிகழ்த்த, பேராசிரியர். கண்ணன் அறிமுக உரையாற்றுகிறார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்ளும் எழுத்தாளர் கௌதம சன்னா தனது
1996ம் வருடத்தில் இருந்து வருடம்தோறும் டப்லின் இலக்கிய விருது (Impac) வழங்கப்பட்டு வருகிறது. அயர்லாந்து நாட்டின் டப்லின் சிட்டி கவுன்சில் வழங்கும் இவ்விருது, ஆங்கில நாவல்களுக்கும், மற்ற மொழிகளில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட நாவல்களுக்கும் வழங்கப்படுகிறது. வருடாவருடம் பல்வேறு நாடுகளில் இருந்து இலக்கிய ஆளுமைகள்
சமீபத்தில் வெளியான கவிஞர் சாய் இந்து-வின் ‘பாதரசப் பிரியங்கள்’ கவிதை நூல் குறித்தான விமர்சனக் கூட்டம் இன்று சென்னை டிஸ்கவரி புத்தகநிலைய அரங்கில் நடைபெற்றது. யாவரும்.காம் ஒருங்கிணைத்திருந்த இந்நிகழ்வில் நூல் குறித்து, கிருபாசங்கர் மனோகரன், கவிஞர். தீபா லக்ஷ்மி, கவிஞர்.சூரியதாஸ், கவிதைக்காரன் இளங்கோ , இலக்கிய விமர்சகர்
ஓவியர் புகழேந்தி எழுத்தில் வெளியான தலைவர் பிரபாகரன் பன்முக ஆளுமை நூல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று காலை அவரது இல்லத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கலந்துகொண்டு நூலினை வெளியிட்டுச் சிறப்பித்தார். ஈழ விடுதலைப் போராட்டங்கள் குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எழுதப்பட்ட நூல்களில், ஓவியர் புகழேந்தி
ஓய்வுபெற்ற, செந்தமிழ் சொற்பிறப்பியல் இயக்குநரான பேராசிரியர். இரா.மதிவாணன் எழுதி, எமரால்ட் பதிப்பகத்தின் தமிழ் வழி நூற்பதிப்பு நிறுவனமான எழிலினி பதிப்பகம் வெளியிட்டுள்ள ஆய்வுநூல்களான, ‘இடைக்கழகச் சிந்துச் சமவெளி எழுத்து படிப்பது எப்படி?’ மற்றும் Indus Valley Tamil Civilization ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று
பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கவிதைகள் தொகுப்பு தமிழில் மொழிபெயர்த்து ‘சிந்தனைக் களஞ்சியம்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் கலையரங்கத்தில் நடைபெற்ற இவ்விழாவில் கவிதை நூலின் முதல் பிரதியை மத்திய அமைச்சர் நிர்மலா வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக்கொண்டார்.நிகழ்ச்சியில்
பாரத முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் போபண்ணா எழுதிய ‘இந்திராவின் வீர வரலாறு’ எனும் நூலை காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் சத்தியமூர்த்தி பவனில் வெளியிட்டார். 1917ல் நேருவுக்கும், கமலாவுக்கும் மகளாய்ப் பிறந்த இந்திராவை அவரது குடும்பச்
இனிய நந்தவனம் திண்டுக்கல் மாவட்டச்சிறப்பிதழ் வெளியீட்டு விழா 12/11/2017 அன்று பழனியில் பொதினி இலக்கிய வட்டத்தின் பங்களிப்புடன் நடைபெற்றது. எழுத்தாளர் சோ.முத்துமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில் கவிஞர் அன்பரசன் அனைவரையும் வரவேற்று நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். கல்லூரி மாணவர்கள் கோவிந்தராஜ் .இம்ரான் , ராமதாஸ் காந்தி
ரசிய நாவல்களின் வரிசையில் மிகவும் பிடித்தமான நாவல். நூறு பக்கங்களை கொண்டது. இரண்டாம் உலகப் போரில் ரஸ்ய அதிபர் ஸ்டாலின் தலைமையில் ஜெர்மானிய சர்வாதிகாரி இட்லரை வீழ்த்தி உலகத்தை பாசிசத்திலிருந்து காப்பாற்றியதற்காக ரசியா கொடுத்த விலை இரண்டு கோடி மக்களின் உயிர். அவர்களுள் ஒருவன் தான் இவான். ரசியாவின் எல்லைப்புறத்தில் நதியின்
கலைச்செல்வி எழுதிய இரவு சிறுகதை நூல் குறித்த அறிமுக நிகழ்ச்சியினை வாசகசாலை ஒருங்கிணைத்து சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் அரசன், பேராசிரியர்.மிதிலா, கவிஞர் முத்துராசா குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறுகதைத் தொகுப்பு குறித்தான கருத்துரைகளை வழங்கினார்கள். கலைச்செல்வி எழுதி யாவரும்
எழுத்தாளர் ஆர்.வி.சரவணன் எழுதிய திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று சென்னை, டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற்றது. இயக்குநர் கே. பாக்கியராஜ் நூலினை வெளியிட, இயக்குநர் E.ராம்தாஸ் புத்தகத்தின் பிரதியினைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில், இயக்குநர் மீரா கதிரவன், எஸ்.சங்கர், பாப்பனபட்டு வ.முருகன், ஆகியோர் கலந்துகொண்டு