பின்நவீனத்துவ இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளராகக் கொண்டாடப்படுபவர் எம்.ஜி.சுரேஷ். இடதுசாரி இலக்கிய உருவாக்கம், இசங்கள், கோட்பாடுகள், எனத் தமிழ்ச் சூழலில் தவிர்க்க முடியாத மார்க்சிய ஆய்வாளரும் எழுத்தாளுருமான கோவை ஞானி போன்றவர்கள் இவருடைய படைப்புகளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.1980களின் தொடக்கத்தில், எளிய மக்களுக்கு
வருடம்தோறும் ஆத்மாநாம் அறக்கட்டளை சார்பில் சிறந்த கவிஞர் மற்றும் மொழிபெயர்ப்பாளருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த கவிஞர் விருது அனாருக்கும், மொழிபெயர்ப்பாளர் விருது என்.சத்தியமூர்த்திக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்த விழாவில், மலையாள எழுத்தாளர் பேராசிரியர்
நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும் தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் மு.
இலக்கியப் பேராசான் ஜீவா தொடங்கிய தாமரை இதழில் 1962ல் தனது முதல் சிறுகதையை எழுதி, ஜீவா, தி.க.சி., வ.சுப்பையா ஆகியோரின் பாராட்டும், ஊக்குவிப்பும் தந்த உற்சாகத்தில் தன்னை ஒரு முழுநேர எழுத்தாளராக மாற்றிக்கொண்டவர் எழுத்தாளர் பிரபஞ்சன். வானம்பாடி இயக்கத்தின் வாயிலாக பொதுவுடமைச் சித்தாந்தத்தில் பற்றுகொண்டு கவிதை, நாடகம், சிறுகதை, நாவல்
தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச தமிழர்களுக்காக வெளிவரும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பிழ்கள் வெளியிட்டு வருகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் உள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து, இலக்கிய ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பில் பல இலக்கிய விழாக்களை நடத்தி, சாதனையாளர்களுக்கு
தென் அமெரிக்க நாடுகளில் முதல் சோசியலிச நாடான சிலியை அமெரிக்காவின் துணையுடன் 1974ல் ராணுவப்புரட்சி மூலம் கைப்பற்றினவர் அகஸ்டோ பினோட்சோ. அச்சமயம் தனக்கு எதிரானவர்களாகத் தோன்றுவார்கள் என்று கருதப்பட்ட அத்தனை முற்போக்கு சிந்தனை கொண்டவர்களையும் கைதுசெய்து, சித்ரவதைகளின் மூலம் நர வேட்டையாடினார் பினோட்சோ. 1973 முதல் 1990
திருச்சி இலக்கிய வாசகர்களின் ‘காவேரி இலக்கியக் கூடல்’ மூன்றாவது நூல் விமர்சன அரங்கு கடந்த செப்டம்பர்’17 ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், எழுதமிழ் இயக்கத் தலைவர் குமரசாமி தலைமையேற்க, இனிய நந்தவனம் மாத இதழின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். @Image@கவிஞர் சொர்ண பாரதியின் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’, கவிஞர்
கரிசல் இலக்கியத்தில் மட்டுமல்லாது தமிழ் இலக்கிய வரம்பிலும் மகத்தான பல சாதனைகள் புரிந்துவரும் எழுத்தாளரும், கதைசொல்லியுமான, கி.ராஜநாராயணனின் 95வது பிறந்தநாள் விழா எதிர்வரும் செப்டம்பர் 16ம் நாள் புதுவை பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில், ‘கி.ராஜநாராயணன்’ ஆவணப்படம் திரையிடல், மண்ணும் இசையும் கலை
தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையின் சார்பாக கோவைப்புதூர் பொதுநூலகம் கிளை நடத்தும், நூலக இலக்கியமன்ற விழா வரும் 17-09-2017 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது. ‘சமகால இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர். அகிலா உரையாற்றுகிறார். மாலை 6மணி முதல் 7மணி வரை கோவைப்புதூர் பொது நூலக வளாகத்தில் நடைபெறும்
எழுத்தாளர் அழகிய பெரியவனின் இரண்டாம் 'வல்லிசை' நாவல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் ஐஸ்வர்யா, உதவிப் பேராசிரியர் கோ.கணேஷ் (எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் ) மற்றும் வாசகர் பார்வையில் அருள் ஸ்காட் ஆகியோர் கலந்துக்கொண்டு,நூல் குறித்து
‘அமெரிக்க தேசியப் பூங்காவின் தந்தை’ எனப் போற்றப்படுபவர் ‘ஜான் முயிர்’. சுற்றுச்சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான இவர், ஸ்காட்லாந்து நாட்டில் டன்பார் என்னும் இடத்தில் பிறந்தார். ஆரம்பக் கல்வி மட்டும் பயின்று மெக்கானிக்காகப் பணிபுரிந்தார்.அமெரிக்காவில் குடியேறிய பிறகு, பல இடங்களுக்கும் பயணம் செய்ததில் இவருக்கு இயற்கை,