உயிர்மை 2017’ நவம்பர் இதழில் நரனின் ‘லயன் சர்க்கஸ்’, ஷான். கருப்பசாமி எழுதியுள்ள ‘கனகாம்பரம்’ மற்றும் புலியூர் முருகேசனின் ‘காவித் தாமரை விளையாட்டும் மொன்னைப் பாம்புக் குழுக்களும்’ ஆகிய மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர்கள், இசை, மனுஷ்யபுத்திரன், வா.மு.கோமு, ஆகியோரின் நேரடி கவிதைகளும், வோல் சோயின்கா
சுப்ரபாரதிமணியனின் 15வது நாவலான “கடவுச்சீட்டு” மலேசியப் பின்னணி நாவலாக சமீபத்தில் வெளியிடப்பட்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், அவரது மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதனை சுப்ரபாரதி
1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra-வை தத்துவார்த்த நாவல் என்றே குறிப்பிடுகிறார்கள். நான்கு பகுதிகளாக எழுதப்பட்ட இந்நூல் அதிமனிதனான ஜராதுஷ்ட்ராவின் வருகை மற்றும் அவனது எண்ணங்களை பற்றி விரிவாக கூறுகிறது. பைபிள் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அது போன்ற கவித்துவ மொழிநடையில் அதன் நேர் எதிராக சிந்தனைகளை நீட்ஷே
மக்களோடு தொடர்புடைய அனைத்து ஊடகங்களையும் அரசுகள் கண்காணிக்கும். கண்காணிப்பற்று சமூக அசைவியக்கம் சாத்தியமில்லை என்பது இன்றைய நிலை. இவ்வாறு கண்காணிப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்ல முடியும். 1) கலை, இலக்கியம் மற்றும் ஏனைய ஊடகங்கள் வளியாக சிவில் சமூகத்திற்கு தவறான தகவல், மற்றும் கருத்துகள் பரப்பப்பட்டு விடக்கூடாது என்பது நல்ல
‘ போர்ஹேஸ் - கதைகள், கட்டுரைகள் & கவிதைகள் தமிழில் பிரம்மராஜன்’- நூல் வெளியீட்டு விழா இன்று ‘நடுபகல்’ சென்னை, எழும்பூர் இக்ஷா மையம் அரங்கில் நடைபெற்றது. ஏற்கனவே முன்வெளியீட்டுத் திட்டம் மூலம் வாசகர்கள் மத்தியில் பரவலான கவனம் பெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு மிகுந்த கவனத்திற்குரியதாக அமைந்தது. கவிஞர் தேவேந்திர
புத்தகம் பேசுது அக்டோபர் இதழில்.....ரோஜா முத்தையா நூலக இயக்குநர் சுந்தர் நேர்காணல்.நவீன யோகா - அறிவியல் சார்ந்ததா?நிலைபெற்ற நினைவுகள் வல்லிக்கண்ணன் -ச.சுப்பாராவ்.நிராகரிக்கப்பட்டவர்களின் நிழல் வரலாறு- ஆயிஷா நடராசன்.வெள்ளியின் மீது படிந்த தூசு- பாவண்ணன்.நவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல் - கா.அய்யப்பன்.மீண்டெழும் மறுவாசிப்புகள்
அமுதசுரபி அக்டோபர் இதழ், தீபாவளி சிறப்பிதழாக வெளியாகியிருக்கிறது. அதில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் மகன், டி.கே.சியின் பெயரர், கி.வா.ஜ.வின் மகள் என பிரபல எழுத்தாளர்களின் வாரிசுகள் எழுதியிருக்கிறார்கள். மேலும் பழைய இலக்கியம், தற்கால இலக்கியம், சிறுகதை, கவிதை, கலை, வாழ்வியல், ஆன்மிகம், கட்டுரை, பொது ஆகிய பிரிவுகளில் பல்வேறு
உள்ளடக்கம்...தலையங்கம்.அறிவால் சூழ்ந்தது மரணம்EPW பக்கங்கள்உரிமை, அந்தரங்கம், சுதந்திரம்.ரோஹிங்யாக்களின் ஓலம்கடிதங்கள்கவிதைகன்னட மூலம்: சத்தியமங்கல மகாதேவாகட்டுரைகௌரியின் படுகொலைபாலின – பாலீர்ப்பு அரசியல் ஒரு பார்வை‘நீட்’: ஒரு புயல் எழுப்பும் கேள்விகள்அனிதா: அடையாள விவாதங்கள்குற்றவுணர்வின் மயிர் களைதல்கதைமாவோவுக்கான ஆடை
ஆணும் பெண்ணும் நண்பர்களாக எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? பள்ளி அல்லது கல்லூரி வரை..? அதற்கும்மேல் திருமணங்கள் சாத்தியமாகலாம்! அதிகபட்சம்பேரால் இவ்வளவு தூரம் தான் கடந்திருக்கக்கூடும். தோள் சாயும் பொழுது நாவல் மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ஓர் புரியாத
முன்னுரையிலிருந்து...“ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது. சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர.இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த
வாழ்க்கைக் கல்வியின் பத்து கட்டளைகள் அடிப்படையில் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள் ஆசிரியர்கள். பத்து கட்டளைகளின் தலைப்பில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள். முதல் ஆறு திறன்கள் குறித்து எழுத்தாளர் ஞாநியும், கடைசி நான்கு திறன்கள் குறித்து மா என்கிற ஏ.எஸ்.பத்மாவதியும் எழுதியிருக்கிறார்கள்.பத்து கட்டளைகள் :1.நான்