பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 5(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்17. இதுவரை விவரிக்கப்பட்டிருப்பவற்றிலேயே, பிராமணர்களின் வானவியல் அட்டவணைகள், வழிமுறைகள் எல்லாம் பலவகைகளில் ஆச்சரியமூட்டுபவை. சூரிய வருடமானது அவர்களைப் பொறுத்தவரையில் 12 சமமற்ற
பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 4(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்12. இந்துஸ்தானின் அட்டவணைகளில் நிலவின் நகர்வானது சில குறுக்குக் கணக்கீடுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 19 வருடங்களில் அது 235 முறை சுற்றி வருகிறது. ஏதன்ஸைச் சேர்ந்த மேடன்
பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 3(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்8. இப்படி நட்சத்திரங்கள் எல்லாம் கிழக்கு நோக்கி நகர்வதுபோலவும் அவற்றின் இடத்தில் இருந்து விலகிச் செல்வதுபோலத் தோன்றுவதும் சூரியனானது வெர்னல் ஈக்வினாக்ஸில் இருக்கிறது என்பதும்
பிராமணர்களின் வானவியல் பற்றிச் சில குறிப்புகள் - 2(ஜான் ப்ளேஃபெயர், ஏ.எம். எஃப்.ஆர்.எஸ். எடின்பர்க் (கிபி.1790)ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்3. இந்துஸ்தானின் வானவியல் ஆய்வுகள் பற்றி நமக்கு முதன் முதலில் 1687-ல் தெரியவந்தது. எம்.லா லாபர் சியாம், தூதரகத்தில் இருந்து திரும்பிவந்தபோது சியாமிய ஆவணம் ஒன்றைக் கையுடன்
@Image@ எனது ரகசியங்கள் குழந்தைகள்கதவுக்குப்பின் சென்று ஒளிந்துகொள்வதைப் போலஎளிமையானதுஎனது சுக துக்கங்களால் பூஜையறை உண்டியல் நிரம்பியதுதிருத்தலங்களின்பயணச்செலவிற்கானவை என்பது முதலும்கடைசியுமான விதிஒவ்வொரு கோடை பருவத்திலும்இருபதாயிரம் செம்பருத்தி பூக்களைப்பறிக்கிறார்கள் மாணவர்கள்நேர்த்தியான கவிதைக்கு
@Image@மியாவ்...இடிபாடுகளுள் நின்றுரசித்துக் கொண்டே இருந்தஅதன் விழிகளுள்ஜீவகளை ததும்பியதுஎவ்வித அசைவும் இல்லையாரும்அதை கவனித்திருக்கவும்வாய்ப்பில்லைவீழ்ந்து கிடந்தவனைத் தவிர. எல்லோரும் முறைவைத்து ஊற்றினார்கள்வியர்க்க விறுவிறுக்கவந்தவனின் முறையிலே கண்டம் இரண்டுமுறை ஏறி இறங்கியதுஅப்பொழுதுமியாவ் என்ற
இறப்பு: 2003சொந்த ஊர்: மதுரை@Image@நவீன தமிழ்ச் சிறுகதையுலகின் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். மதுரையில் பிறந்தாலும் பிழைப்பின் காரணமாக வெவ்வேறு மாநிலங்களுக்கும் பயணப்படும் சாகசம் நிரம்பிய வாழ்வை மேற்கொள்ள வேண்டியிருந்தது. மனநோய் மாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்யுமளவிற்கு அவரின் யதார்த்த வாழ்வு
பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம் - 3ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்மொகலாயப் பேரரசர்களின் வரலாறு பற்றிய தன் நூலில், ஃப்ரேஸர், காலக் கணிப்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். சந்திர வருடம் 354 நாட்கள், 22 குரிஸ் (1 ¼ gurris = 30 minutes) 1 புல் (1 ¼ pull = 30 Seconds) கொண்டது. சூரிய வருடம் 365 நாட்கள் 15 குரிகள், 30 புல், 22 ½ பீல் (2 ½ peel = 1 Second) கொண்டது. 60 பீல்கள் ஒரு புல். 60
இயற்பெயர்: கே.எஸ்.சுந்தரம்பிறப்பு: 1942இறப்பு: ஜூலை 19, 1987இடம்: கல்லிடைக்குறிச்சி@Image@தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் முக்கிய இடம்பெறுபவை ஆதவனின் எழுத்துகள். மரணத்திற்கு பின்பே 1897 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடெமி விருது இவரின் “முதலில் இரவு வரும்” என்ற சிறுகதைக்காக வழங்கப்பட்டது. ஆங்கிலம்,பிரெஞ்சு உருசியம் மற்றும் பல இந்திய
திரு.வி.க. 1908ஆம் ஆண்டில் 'தேசபக்தன்' என்ற இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற நேரம். அதற்கு முன் அவருடைய எழுத்துநடை வேறாக இருந்தது. 'கற்றவரும் நற்றவரும் மற்றவரும், வெற்றிவேல் போற்றும் குற்றம் இலா எம் குரவரை அடைந்து குறுமுனியே, இக்குவலயத்து உற்றால் என விளங்கும் குணக்குன்றே, தமிழ்க்கடலை உண்டதவப்பேறே...' இப்படி எளிதில் புரிந்து கொள்ள
பாகம் 1- அறிவியல்பனாரஸ் வான் ஆராய்ச்சிக்கூடம்- 2ஆசிரியர் : தரம்பால்தமிழில் : B.R.மகாதேவன்எனக்கு நேர அவகாசம் குறைவாகவே இருந்தது. படம் -1 A-ல் இடம்பெற்றிருக்கும் சூரிய கடிகாரத்தின் நீள அகலங்கள் போன்ற பரிமாணங்களைக் குறிப்பெடுக்க மட்டுமே முடிந்தது. அதில் இருக்கும் முள் தகடை வைத்து சூரிய காலக் கணக்கை அவர்கள் குறித்திருக்கிறார்கள்.