நேர்மை மக்கள் இயக்கமும் பதியம் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய நானும் எனது நிறமும் தன் வரலாற்று நூல் வெளியீடு, திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள காயத்ரி ஓட்டலில், 24.9.2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. இந்நூலினை நீதியரசர் கே.சந்துரு அவர்கள் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற, சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் மு.
தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச தமிழர்களுக்காக வெளிவரும் இனிய நந்தவனம் மாத சஞ்சிகை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்பிழ்கள் வெளியிட்டு வருகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் உள்ள இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து, இலக்கிய ஆர்வலர்களின் ஒருங்கிணைப்பில் பல இலக்கிய விழாக்களை நடத்தி, சாதனையாளர்களுக்கு
திருச்சி இலக்கிய வாசகர்களின் ‘காவேரி இலக்கியக் கூடல்’ மூன்றாவது நூல் விமர்சன அரங்கு கடந்த செப்டம்பர்’17 ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், எழுதமிழ் இயக்கத் தலைவர் குமரசாமி தலைமையேற்க, இனிய நந்தவனம் மாத இதழின் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். @Image@கவிஞர் சொர்ண பாரதியின் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’, கவிஞர்
கரிசல் இலக்கியத்தில் மட்டுமல்லாது தமிழ் இலக்கிய வரம்பிலும் மகத்தான பல சாதனைகள் புரிந்துவரும் எழுத்தாளரும், கதைசொல்லியுமான, கி.ராஜநாராயணனின் 95வது பிறந்தநாள் விழா எதிர்வரும் செப்டம்பர் 16ம் நாள் புதுவை பொறியியற் கல்லூரி வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்வில், ‘கி.ராஜநாராயணன்’ ஆவணப்படம் திரையிடல், மண்ணும் இசையும் கலை
தமிழ்நாடு அரசு பொதுநூலகத்துறையின் சார்பாக கோவைப்புதூர் பொதுநூலகம் கிளை நடத்தும், நூலக இலக்கியமன்ற விழா வரும் 17-09-2017 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளது. ‘சமகால இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர். அகிலா உரையாற்றுகிறார். மாலை 6மணி முதல் 7மணி வரை கோவைப்புதூர் பொது நூலக வளாகத்தில் நடைபெறும்
எழுத்தாளர் அழகிய பெரியவனின் இரண்டாம் 'வல்லிசை' நாவல் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு இன்று மாலை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் ஐஸ்வர்யா, உதவிப் பேராசிரியர் கோ.கணேஷ் (எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் ) மற்றும் வாசகர் பார்வையில் அருள் ஸ்காட் ஆகியோர் கலந்துக்கொண்டு,நூல் குறித்து
கவிஞர்கள் மு.கீதா எழுதிய, ‘மனம் சுடும் தோட்டாக்கள்’, மீரா.செல்வக்குமாரின் ‘பட்டமிளகாயும் கொஞ்சம் உப்பும்’ ஆகிய இரு கவிதை நூல்கள் அறிமுக நிகழ்வினை, வீதி கலை இலக்கியக்களம் சார்பில் 42-வது நிகழ்ச்சியாக 20-08-2017 அன்று மாலை நடத்துகிறது. கவிஞர்கள் நீலா, ரமா ராமநாதன், ஸ்டாலின் சரவணன்,, இரா.ஜெயலெட்சுமி, மலையப்பன், இந்துமதி, சுரேகா, அமிர்தா
தினமலர் நாளிதழ், உலகத்தமிழ் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், மலேசியாவின் பேராக்கில் உள்ள சுல்தான் இத்ரிசு கல்வியியல் பல்கலையில், 'உலகத் தமிழ் இணைய மாநாடு' ஆகஸ்ட் 25ல் தொடங்கவுள்ளது. மொத்தம், மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, மொரீஷியஸ், சிங்கப்பூர், இலங்கை, உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த
கோவை இலக்கியச் சந்திப்பின் 82-வது நிகழ்வில், பிரம்மராஜன் படைப்புலகம் தொடர்பான கலந்துரையாடல் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர்கள், ஜீ.முருகன், கார்த்திகை பாண்டியன், எம்.கோபாலகிருஷ்ணன், அமரந்தா,ஆர்.பாலகிருஷ்ணன். வி.என்.சூர்யா, ஸ்ரீமதி பத்மநாபா, பழனிவேள், பொன் இளவேனில் மற்றும் கவிஞர் கனிமொழி.ஜி,
@Image@யாவரும்.காம் ஒருங்கிணைத்திருக்கும் மாதவன் ஸ்ரீரங்கம் எழுதியுள்ள, கனவு ராட்டினம், ஷான் எழுதியுள்ள வெட்டாட்டம், கலைச்செல்வி எழுதியுள்ள அற்றைத்திங்கள் ஆகிய மூன்று நாவல்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று மாலை சென்னை அருங்காட்சியகம் எதிரிலுள்ள இக்ஷா மையத்தில் மாலை 5.30மணிக்கு நடைபெற இருக்கிறது. கனவுராட்டினம் குறித்து
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதன் முறையாக இந்த வருடம் புத்தகத் திருவிழா துவங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட், பள்ளிக்கல்வித்துறை இணைந்து இந்தப் புத்தகத் திருவிழாவை நடத்துகிறார்கள். ஆகஸ்ட் 18 முதல் 27ம் தேதி வரைக்கும் விழா நடக்கவிருக்கிறது.திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 120 புத்தக