ஒருநாள் வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த காளை மாட்டை புலி ஒன்று சந்தித்தது. புலியைப் பார்த்ததும் காளைமாடு கொஞ்சம் கிரண்டுபோய், புலியைத் தாக்கத் தயாரானது. அப்போது புலி, “அடடே... இருப்பா... நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உன்னிடம் எனக்கொரு கேள்வி கேட்க வேண்டியதிருக்கிறது!” என்றது.இருந்தாலும் எச்சரிக்கையாக நின்றுகொண்ட
நம் தமிழ் மொழியில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. நாம் பயன்படுத்துகிற எல்லாச் சொற்களும் தமிழ்ச்சொற்கள் அல்ல. அவற்றிடையே சமஸ்கிருதம் எனப்படுகிற வடமொழிச் சொற்களும் பரவலாகக் கலந்திருக்கின்றன. தற்காலத்தில் ஆங்கிலச் சொற்களை மிகுதியாகக் கலந்துதான் பேசி வருகிறோம். ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவது பிழை.
பாட்டிலேயே விடுகதைகளும் புதிர்களும் போடுவது அக்காலத்துப் புலவர்களின் விளையாட்டு. அவர்கள் ஒரு பாட்டைக் கூறிவிட்டுப் போய்விடுகிறார்கள். அதற்கான விடையைத் தேடி ஊரே தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும். கடைசியில் பாட்டைச் சொன்ன புலவரையே தேடிப்பிடித்து “புலவரே… இந்தப் பாட்டுக்கான விடையைத் தாங்களே கூறிவிடுங்கள்… எங்களால் ஆவல் தாங்க
பந்த நல்லூர் அருகில் சிந்தாமணிக் குப்பம் என்றொரு சிற்றூர் இருந்தது. அங்கே வந்தனா, நந்தன், கந்தன் என்ற மூவரும் ஒரே பள்ளியில் பயின்று வந்தனர். அந்த மூவரும் நண்பர்களாகவும் இருந்தனர். மூவரும் அன்புடன் சொந்தமாக பழகினர். படிப்பிலும் ஒருவரையொருவர் முந்தும் வண்ணம் கல்வி கற்பர்.ஒருநாள் காலை வந்தனா செய்தித் தாளில் ஒரு செய்தியைப் பார்த்து
ரோஜாவும் வண்டும் பேசிக் கொள்கின்றன.“ஏய், நீ வண்டா... வாண்டா? எதுக்கு எப்பப் பார்த்தாலும் என்னையே சுத்திச் சுத்தி வர?”“அதுவா... எனக்கு ரோஜா மேல ஒரு மயக்கம். அதான் எப்பவும் உன்னையே சுத்திச் சுத்தி வரேன்.”“எனக்கெல்லாம் உன்மேல மயக்கம் இல்லை. எனக்குப் பக்கதுல இருக்கு பார் இன்னொரு ரோஜா...அது மேலதான் மயக்கம்.”“சரி பரவால்ல...ரோஜாவுக்கு இன்னொரு
அந்த ஊருக்கு வியாபார விஷயமாக வந்திருந்த செல்வந்தர் ஒருவர் மதிய உணவுக்கு நல்ல உணவகம் தேடி சாலையில் நடந்துகொண்டிருந்தார். அப்போது அவரது எதிரில் முல்லா நடந்துவர, அவரிடம் ‘நல்ல உணவு விடுதி எங்குள்ளது’ என்று கேட்டார். முல்லாவும் அதற்கு பதில் சொல்லிவிட்டு தன் போக்கில் நடக்கலானார்.படிப்பாளியும் செல்வந்தருமான அவருக்குப்
உமா மிஸ் எங்களோடு உட்கார்ந்து சாப்பிட மாட்டார். ஆசிரியர்களுக்கான அறையில்தான் சாப்பிடுவார். அன்று எங்களோடு, மரத்தடியில் உட்கார்ந்து சாப்பிட்டது மட்டுமல்லாமல், பின்னர் பொறுமையுடன் பேசிக்கொண்டே இருந்தார். மிஸ்ஸின் குரலில் எப்போதுமே ஆதரவு இருக்கும்; நெருக்கம் இருக்கும்.காலையில் ஓவியாவோடு ஒரு சின்ன சண்டை ஏற்பட்டுவிட்டது. என்னோடு
உயிர் எழுத்துகள் ஒவ்வொன்றையும் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதற்கு உரிய பயிற்சிகளும் வழிமுறைகளும் உள்ளன. எல்லா எழுத்துகளையும் எப்படி வேண்டுமானாலும் வாய்க்கு வந்தபடி ஒலித்துச் செல்லக் கூடாது. ஒவ்வோர் எழுத்தும் ஓர் ஒலிப்பின் குறிப்பு வடிவம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எழுத்தின் வழியே அடையாளங்கண்டு, அவ்வொலியை எழுப்பப் பழக
குழந்தைகள், தாத்தா பாட்டியிடம் கதை கேட்ட காலம் போய், இப்போது அவர்களே தனக்குப் பிடித்த கதைகளைச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் சொல்லும் சுவாரசியமான குட்டிக்கதைகளைப் இதழாகக் கொண்டு வருகிற முயற்சியில் உருவானதுதான் ‘பஞ்சு மிட்டாய்’ சிறுவர் இதழ்.“பெங்களூருவின் துபரஹள்ளியில் இருக்கும் இரண்டு அபார்ட்மெண்ட்களில் வாழும்
நாம் பொதுவாக தமிழ் எழுத்துகளை உச்சரிக்கும்போது ரெண்டு சுழி ன, மூனுசுழி ண என்று சொல்லுவோம். ஆனால் தமிழ் எழுத்துகளில் ரெண்டுசுழி ன என்பதும் தவறு! மூனுசுழி ண என்பதும் தவறு!ண இதன் பெயர் டண்ணகரம்.ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வருகிற உயிர்மெய்
''அண்ணாச்சி, அரைக்கிலோ வெல்லம் வேணுமே'' என்றான் முகுந்தன்.''வெல்லம் தீர்ந்திடுச்சே தம்பி''என்றார் கடைக்கார அண்ணாச்சி. ''மத்தியானம் வந்துடும். அப்புறமா வந்து வாங்கிக்கறீங்களா?''''எத்தனை மணிக்கு வரும்?''''அது நிச்சயமாச் சொல்றதுக்கில்லை'' என்று யோசித்தவர், ''ஒண்ணு செய்ங்க, உங்க வீட்டு டெலிஃபோன் நம்பரைச்