வருடம்தோறும் சுஜாதா அறக்கட்டளை மற்றும் உயிர்மை பதிப்பகம் இணைந்து, தமிழ் இலக்கியத்தின் பல்வேறு பிரிவுகளில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு ‘சுஜாதா விருது’ வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான சுஜாதா விருது வழங்கும் விழா தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவின் காணொளித் தொகுப்பு கீழே...
கவிஞர் தீபச்செல்வனின் கடந்த நேர்காணலின் தொடர்ச்சி...புலம்பெயர் படைப்பாளர்கள், சினிமா பயணம், வெளியாக இருக்கிற படைப்புகள் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பகுதி - 2ல்
ஈழ இலக்கியத்தின் மிக முக்கியமான கவிஞர் தீபச்செல்வன். இலங்கையில் போருக்குப் பிந்தைய சூழலை, கவிதைகள் கட்டுரைகள் மூலம் வெகுஜன வார இதழ்களிலும், தீவிர இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரைக்கும் பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்திருந்த அவரைச் சந்தித்துப்
கொங்கு வட்டாரத்தில் இருந்து எழுத வந்திருக்கிற இளம் படைப்பாளர் உமையவன். விவசாயம் சார்ந்த கவிதைகள் - கதைகள், சிறுவர் இலக்கியம், வரலாற்றுக் கட்டுரைகள் எழுதுவது என தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருக்கு தமிழக அரசு, தமிழ் வளர்ச்சித்துறாயின் ‘தமிழ்ச் செம்மல்’ விருது அளித்து கவுரவித்திருக்கிறது. விருது பெற்ற
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவர் எழுத்தாளர் காஷ்யபன். அவருடைய படைப்புகள் மற்றும் மறைந்த எழுத்தாளர் தி.க.சி உடனான தன்னுடைய அனுபவங்களைப் நூல்வெளி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்...
சமீபத்தில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக இலக்கியத்திற்குப் பங்களிப்பு செய்து வரும் படைப்பாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.தமிழ், இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் என பல்வேறு மொழிகளில் எழுதிவரும் எழுத்தாளர் முத்து மீனாட்சிக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது. அவருடைய படைப்புகள் மற்றும்
தமிழக வரலாற்றில் பண்டமாற்று வணிகம் முதல் தற்போதைய பிட் காயின் வரைக்குமான வரலாற்றுப் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு, நாணயவியல் ஆராய்ச்சிப் பார்வையில் ஆய்வாளர் இரா.மன்னர் மன்னன் எழுதிய ‘பணத்தின் பயணம்’ மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அவர் அடுத்து வெளியிட இருக்கும் ‘வரலாற்றில் சில திருத்தங்கள், நம்முடைய வரலாற்றைத்
கிட்டத்தட்ட இருபது வருடங்களாக நாணயவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான இரா.மன்னர் மன்னன். அவர் எழுதிய பல்லவர் வரலாறு, பணத்தின் பயணம் ஆகிய புத்தகங்கள் தமிழ் ஆய்வுச் சூழலில் மிகுந்த கவனத்தைப் பெற்றவை. தன்னுடைய வாசிப்பனுபவம் மற்றும் ஆய்வுகள் குறித்து நூல்வெளி வாசகர்களுடன்
சினிமா உதவி இயக்குனர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக எழுத்தாளரும் இயக்குனருமான அஜயன்பாலா ஒரு நூலகத்தை உருவாக்கியிருக்கிறார். தன்னுடைய சினிமா ஆசானான பாலுமகேந்திராவின் பெயரில் உருவாக்கியிருக்கும் இந்நூலகம் குறித்து நூல்வெளி.காம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல்...
நம்முடைய வரலாறு இன்னும் உயிர்ப்புடன் இருக்க மிக முக்கியக் காரணம் நூலகங்கள். அதில் மிக முக்கியமான நூலகமாகக் கருதப்படுவது, இருநூறு ஆண்டு காலப் பழமையான மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி. சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. பழமையின் பொக்கிஷமான அந்நூலகத்தைப் பற்றிய ஒரு
ஓவியர் புகழேந்தியுடன் கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் கலை, ஓவியம், கலைஞர்களின் சமூகப் பங்களிப்பு, அரசியல் பார்வை குறித்து கலந்துரையாடிய தேனீர் சந்திப்பின் கடைசி பகுதி...