மறைந்த எழுத்தாளர் ஞாநி குறித்து அவரது நீண்டகால நண்பரும், சிறுகதை ஆசிரியருமான எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் நினைவுகூரல்...
சென்னையில் நடைபெற்றுவரும் 41வது புத்தகக் கண்காட்சியில் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் கலந்துகொண்டு, கீழடி அகழாய்வின் உண்மைகள் குறித்தும், தமிழர் நாகரிகத்தின் தொன்மம் குறித்தும் வரலாற்றுக் குறிப்புகளோடு அவர் பேசிய
சென்னையில் நடைபெற்றுவரும் 41-வது புத்தகக் கண்காட்சியில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு பேசியபோது...
நடந்துகொண்டிருக்கும் 41வது சென்னை புத்தகக் கண்காட்சியில் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர்கள் அளித்த
சென்னை மக்களின் மெட்ரோ வாழ்க்கையை தனது படைப்புகளில் தொடர்ந்து பதிவுசெய்து வருபவர் கவிதைக்காரன் இளங்கோ. தனது முதல் படைப்பான ‘பிரெய்லியில் உறையும் நகரம் கவிதைத் தொகுப்பைத் தொடர்ந்து, ‘பனிகுல்லா’ என்ற சிறுகதை நூலினை எழுதியிருக்கிறார். கவிதைகளின் படிமம், சென்னை மக்களின் வாழ்க்கை, சமகால படைப்பாளர்கள் போன்ற பல்வேறு
தமிழ் இலக்கியத்தின் சிறுகதை நூற்றாண்டைக் கொண்டாடும் வகையில் யாவரும் பதிப்பகத்தில் இருந்து வெளியாகியிருக்கும் புதிய நூல்கள் குறித்து பதிப்பாளர் ஜீவ கரிகாலன் நேர்காணல்... யாவரும் பதிப்பகம் அரங்கு எண் :
எழுத்தாளர் பாமரன் எழுதிய ‘நான் ஒரு தேசபக்தன் அல்ல’, ‘டுபாக்கூர் பக்கங்கள்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமையன்று (6.01.2018) மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. விழாவில் சமூக செயற்பாட்டாளர் கல்கி சுப்ரமணியம், தலித் முரசு புனித பாண்டியன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
ஒரு காரணமாவது சொல்லுங்கள் கவிதை தொகுப்பின் மூலம் எழுத்தாளராக தமிழ் இலக்கிய உலகத்திற்கு அறிமுகமானவர் நாச்சியாள் சுகந்தி. தற்போது ‘கற்பனைக் கடவுள்’ என்கிற தனது முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலமாக தேயிலைத் தோட்டத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை தொகுப்பின் பெரும்பாலான கதைகளில் பதிவு செய்திருக்கிறார். தேயிலைத்
தமிழில் சமகாலத்தில் பெண் மன உளவியலைப் பேசும் சிறுகதைகளைத் தொடர்ந்து எழுதிவருபவர் எழுத்தாளர் ரமேஷ் ரக்சன். 16, ரகசியம் இருப்பதாய் சிறுகதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து தற்போது ‘பெர்ஃப்யூம்’ எனும் தன்னுடைய மூன்றாவது நூலினை யாவரும் பதிப்பகம் வழியாக வெளியிடும் எழுத்தாளர் ரமேஷ் ரக்சன் நூல்வெளி வாசகர்களுக்கு அளித்த
திருவாரூர் நிலவுடைமைச் சமூகத்தில் பிறந்து, தொழில்நுட்பக் கல்வி கற்று, மலேசிய வங்கிகளில் பணியாற்றி, தற்போது அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் எழுத்தாளர் ஆரூர். பாஸ்கர். வேலைவாய்ப்புக்காக மலேசியா சென்று அங்குள்ள வங்கிகளில் பணிபுரிந்த காலகட்டத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், ஐ.டி துறையின் வேலைவாய்ப்பின்
கூர்நோக்கு இல்லத்தில் தொடங்கிய பயணம் கூத்துப்பட்டறை நோக்கி திசைதிரும்பியதற்கு தன்னுடைய வாசிப்பும், நாடக எழுத்தும் எவ்வளவு துணையாக இருந்தது என்பதையும், தற்போதைய கலை எழுத்துச் சூழல், வாசிப்பு தன்மைகள் குறித்து நூல்வெளி.காம் தளத்திற்கு நடிப்பு இதழ் ஆசிரியரும், பயிற்றுநருமான தம்பி சோழன் அளித்த நேர்காணல்..