வாசக சாலை ஒருங்கிணைத்து, சென்னை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் வரிசை நிகழ்வில், தமிழினி ஜெயக்குமரனின், ‘மழைக்கால இரவு’ சிறுகதை நூல் குறித்த அறிமுகம் நடைபெற்றது. இந்நிகழ்வில், புத்தகம் குறித்து வாசகர் பார்வையில் பேசிய அருந்தமிழ் யாழினி, சிறுகதைகளின் தன்மை குறித்தும் அவை
‘அவன்’ மெதுமெதுவாய் தன் உடல் மாற்றங்களை உணர்ந்து, குடும்பத்திலிருந்து பிரிந்துவந்து, தன்போல் இருப்பவர்களுடன் சேர்ந்து, பலவித கஷ்டங்களை அனுபவித்து, ஆணுறுப்பை இழந்து கடைசியில் “அவள்“ என மாறுவதாக கதை பயணிக்கிறது. திருநங்கைகளுக்கே உரிய அவமானங்கள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், கஷ்டங்கள், சலிப்புகள்.. என ஒவ்வொரு உணர்வுகளையும்
காட்டில் வாழும் சிங்க, காண்டாமிருகம், குரங்கு, அணில் மற்றும் கழுகு எல்லாம் நண்பர்கள். தினமும் சந்தித்து தங்களுக்குள் பரஸ்பரம் பேசிக்கொள்வார்கள். ஒருநாள் கழுகு, ஏரியொன்றில் வேறொரு கண்டத்தில் இருந்து வலசை வந்த பறவை ஒன்றை சந்திக்கிறது. அதனிடம் பேசும்போது கடல் பற்றி சொல்லியிருக்கிறது. உடனே கடலைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை
இன்ஜினியரிங் பரிதாபங்கள் போல் இன்ஜினியரிங் கலந்த இங்லிஷ் பரிதாபங்கள் அடங்கிய நூலாக உள்ளது stories after they slept ராஜா சுலோசனா , கிருஷ்ணகிரியில் பிறந்து,பள்ளிப்படிப்பு முடித்து, சென்னை வந்து, இன்ஜினியரிங் படித்துமுடித்துவிட்டு, வேலை தேடி கஷ்டப்பட்டு, வேலை கிடைத்ததும், மேல் படிப்பு படிக்க ஆசைப்பட்டு, ஆங்கிலம் பேச தெரியாமல் போகிற
காட்டில் எல்லோரும் உறங்கும் நேரத்தில் விழித்திருக்கும் ஆந்தை, இரவில் உணவு தேடி அலைகிறது. காலையில் களைப்புடன் அது தூங்க ஆரம்பிக்கும் நேரத்தில், ஒரு வானம்பாடி குரலெடுத்துப் பாடத் தொடங்குகிறது. ஆந்தை கேட்டுக்கொண்டதால் வானம்பாடி பாடுவதை நிறுத்துகிறது. ஆனால், அதற்குப் பிறகும் பாட்டுச் சத்தம் கேட்கிறது. ஆந்தையைத் தூங்கவிடாமல்
சுப்ரபாரதிமணியனின் 15வது நாவலான “கடவுச்சீட்டு” மலேசியப் பின்னணி நாவலாக சமீபத்தில் வெளியிடப்பட்டது. மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரன், அவரது மலேசியா அனுபவங்களை முன்பே கட்டுரைகள், சிறுகதைகள் மூலம் எழுதியிருந்தாலும் ஒரு முழு நாவலாக இதனை சுப்ரபாரதி
1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra-வை தத்துவார்த்த நாவல் என்றே குறிப்பிடுகிறார்கள். நான்கு பகுதிகளாக எழுதப்பட்ட இந்நூல் அதிமனிதனான ஜராதுஷ்ட்ராவின் வருகை மற்றும் அவனது எண்ணங்களை பற்றி விரிவாக கூறுகிறது. பைபிள் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அது போன்ற கவித்துவ மொழிநடையில் அதன் நேர் எதிராக சிந்தனைகளை நீட்ஷே
மக்களோடு தொடர்புடைய அனைத்து ஊடகங்களையும் அரசுகள் கண்காணிக்கும். கண்காணிப்பற்று சமூக அசைவியக்கம் சாத்தியமில்லை என்பது இன்றைய நிலை. இவ்வாறு கண்காணிப்பதற்கு இரண்டு காரணங்களை சொல்ல முடியும். 1) கலை, இலக்கியம் மற்றும் ஏனைய ஊடகங்கள் வளியாக சிவில் சமூகத்திற்கு தவறான தகவல், மற்றும் கருத்துகள் பரப்பப்பட்டு விடக்கூடாது என்பது நல்ல
‘ போர்ஹேஸ் - கதைகள், கட்டுரைகள் & கவிதைகள் தமிழில் பிரம்மராஜன்’- நூல் வெளியீட்டு விழா இன்று ‘நடுபகல்’ சென்னை, எழும்பூர் இக்ஷா மையம் அரங்கில் நடைபெற்றது. ஏற்கனவே முன்வெளியீட்டுத் திட்டம் மூலம் வாசகர்கள் மத்தியில் பரவலான கவனம் பெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு மிகுந்த கவனத்திற்குரியதாக அமைந்தது. கவிஞர் தேவேந்திர
ஆணும் பெண்ணும் நண்பர்களாக எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்? பள்ளி அல்லது கல்லூரி வரை..? அதற்கும்மேல் திருமணங்கள் சாத்தியமாகலாம்! அதிகபட்சம்பேரால் இவ்வளவு தூரம் தான் கடந்திருக்கக்கூடும். தோள் சாயும் பொழுது நாவல் மேற்சொன்ன எல்லாவற்றையும் கடந்த ஆண், பெண் நட்பை நம் மனக் கண்ணில் பிரதிபலிக்கிறது. இளமை காலத்தில், ஓர் புரியாத
முன்னுரையிலிருந்து...“ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது. சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்டவை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர.இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த