நம் நற்றிணை கலை இலக்கிய காலாண்டிதழின் மூன்றாவது இதழ் வெளியாகியுள்ளது. முழுவதும் இலக்கிய அம்சங்களை முன்வைத்து எழுத்தாளர் யுவன்-னை ஆசிரியராகக் கொண்டு கடந்த 2017 செப்டம்பரில் முதல் இந்த இதழ் வெளியாகத் துவங்கியது. முதல் இதழ் வெளியானபோது எழுத்தாளர் சாரு நிவேதிதா வழங்கிய வாழ்த்துக்குறிப்பு கீழே... “நற்றிணை பதிப்பகம்
கிருஷ்ணகிரியில் இருந்து வெளிவரும் ‘புதிய செப்பேடு ’ காலாண்டிதழ் வரலாறு, கல்வெட்டியல், தொல்பொருள் ஆய்வு, தமிழ் வளர்ச்சி தொடர்பாக வெளியாகும் முக்கிய வரலாற்றுச் சிற்றிதழ். 2018 தை மாதம் முதல் வெளியாகத் துவங்கியிருக்கும் இந்த இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், செய்திகள் கீழே.. 1. அலைகடல் நடுவே பலகலம் செலுத்தி கடாரமும் கொண்ட
‘விரல்மொழியர்’ எனத் தன்னுடைய புதிய மின்னிதழுக்குப் பெயர் இட்டிருக்கிறார் சரவண மணிகண்டன். பார்வையற்ற திறனாளிகளின் வாசிப்புக்கென இயங்கும் பள்ளி ஆசிரியரான இவர் தனது நண்பர்கள் ஐவருடன் இணைந்து துவங்கிய இந்த இணையதளம் மூலம் விரல்மொழியர்களும் இலக்கியப் பிரதிகளை வாசிக்க ஏதுவான சூழலை உருவாக்கித்
இதழில் இருப்பவை....கட்டுரை பேராசிரியர் க.நெடுஞ்செழியன் எஸ்.சண்முகம் பேராசிரியர் வ.ஜெயதேவன் புலவர் செ.அரசு கவிஞர் பொன்மணி ஏன் எழுதினேன்? லக்ஷ்மி சரவணகுமார் கார்த்திக் புகழேந்தி ஓவியர் நரேந்திர பாபு நேர்காணல் சிறுகதை உஷா தீபன் மாதவன் ஸ்ரீரங்கம் குறுநாவல் இ.ஜோ.ஜெயசாந்தி கவிதை வைதீஸ்வரன் ராம்பிரசாத் நா.கோகிலன் நிலாகண்ணன்
இதழிலிருந்து ஒரு கட்டுரை...ஏடது கைவிடேல் - மயிலம் இளமுருகுஒரு நாட்டின் வரலாற்றினை அறிந்துகொள்ள உதவியாக இருப்பவை பல உள்ளன. அதனுள் குறிப்பாக கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பழந்தமிழகத்தின் வரலாறு , பண்பாடு கோயில் சார்ந்த செய்திகள் எனப் பலவற்றினை எடுத்துரைக்கின்ற நூல்களின் வரவு குறைவாகவே உள்ள
டிசம்பர் மாத 'உயிர் எழுத்து' இதழில் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை. பொன்னுச்சாமி அவர்களது நினைவுகளையும், படைப்புகளையும் முன்வைத்து எழுத்தாளர் அண்டனூர் சுரா எழுதிய கட்டுரையும், சுரேஷ் மான்யாவின் 'கல் நாகம்' சிறுகதை இடம்பெற்றுள்ளது.
ஆண்மைமிக்க எழுத்துக்கு ஞானபீடம்! இன்று எழுத்தும் எழுத்தாளர்களும் எதிர் கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொள்ளும் போது எழுத்தாளர்களைவிட எழுத்தே எப்போதும் மேன்மையானது என்று உறுதியாகச் சொல்ல முடியும். எழுத்தையும்விட மேன்மையானது எல்லா தடைகளையும் கடந்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ளத் தொடர்ந்து போராடும் மனித குலத்தின்
சிறையில் சிறுகதை எழுதியவர்..!பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி. அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கியில் ஏதோ முறைகேடுகள் நடந்தன. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், அந்த வங்கியில் பணிபுரிந்த வில்லியம் ஸிட்னி போர்ட்டர் என்பவரை காவலர்கல் கைது செய்தார்கள்.ஆனால் வில்லியம், இந்த விஷயத்தில் தான் நிரபராதி என்றும் வேறொரு ஊழியர் தன்னைச்
தலையங்கம்பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்EPW-பக்கங்கள்.குழந்தைகளுக்குப் பாதுகாப்பு தேவை.மூலதனம்: பாகம் ஒன்று: 150 ஆண்டுகள்.பதிவுவாழ்வின் தடங்கள்வயல் நிறையச் சொற்கள்மதிப்புரை.இசையில் விரியும் நிலம்!எதிர்வினைபாலினம் -பாலீர்ப்பு -அரசியல்கட்டுரைவரலாற்றின் புனைவுபாதக மலம்அக்டோபர் புரட்சி:நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்?மானுடக்
உயிர்மை 2017’ நவம்பர் இதழில் நரனின் ‘லயன் சர்க்கஸ்’, ஷான். கருப்பசாமி எழுதியுள்ள ‘கனகாம்பரம்’ மற்றும் புலியூர் முருகேசனின் ‘காவித் தாமரை விளையாட்டும் மொன்னைப் பாம்புக் குழுக்களும்’ ஆகிய மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர்கள், இசை, மனுஷ்யபுத்திரன், வா.மு.கோமு, ஆகியோரின் நேரடி கவிதைகளும், வோல் சோயின்கா
புத்தகம் பேசுது அக்டோபர் இதழில்.....ரோஜா முத்தையா நூலக இயக்குநர் சுந்தர் நேர்காணல்.நவீன யோகா - அறிவியல் சார்ந்ததா?நிலைபெற்ற நினைவுகள் வல்லிக்கண்ணன் -ச.சுப்பாராவ்.நிராகரிக்கப்பட்டவர்களின் நிழல் வரலாறு- ஆயிஷா நடராசன்.வெள்ளியின் மீது படிந்த தூசு- பாவண்ணன்.நவீன முகங்களோடு மரபை மீட்டெடுத்தல் - கா.அய்யப்பன்.மீண்டெழும் மறுவாசிப்புகள்