இளம் வயதிலேயே தன்னைக் கவிதைகள் மூலம் இந்தச் சமூகத்திற்கு அறிமுகம் செய்துகொண்டவர் முத்துராசா. சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் முடித்து, தற்போது சென்னைப் பல்களைக் கழகத்தில் இதழியல் துறையில் படித்து வருகிறார். வாசிப்பு, இலக்கியக் கூட்டம், கதை, கவிதைகள்தான் இவரது உலகம்.@Image@திருமணச் சுப
இருநூறு தலைக்கட்டுகள் உள்ள அரியலூர் சுற்றுவட்டார கிராமமான உகந்த நாயகன் குடிக்காட்டிலிருந்து, ஒரு இரண்டாம் தலைமுறைக் கதைசொல்லியாக உருவெடுத்திருக்கிறார் அரசன். தண்டவாளச் சத்தமும், சிமெண்டு லாரிகளின் தூசியும் மட்டுமே படிமங்களாய் ஆகிப் போன தன் குறுநிலப் பரப்பின் இருபந்தைந்து ஆண்டுகால மக்களின் பழைய வாழ்க்கையை, தன் கதைகளின் மூலம்