சா

Author:
Publisher:

120.00

மரண விசாரம், வாழ்வின் பரிசீலனையாக விரிவு கொள்கிறது இப்பிரதியில். இத்தலை முறைக்கான ஒரு விழிப்புணர்வைத் தொற்ற வைக்கும் நம்பிக்கை நூலாகப் பரிமளிக்கிறது சாமந்திப்பூப் போல. இறந்தவர்களுக்கு அதிகமும் போடப்படும் காரணத்தால் சாமந்தி சாவின் பூவாக அடையாளம் காணப்படுகிறது. ஆனால் அது சாமந்தியின் தன்மையில்லையே. எல்லாப் பூவையும் போல அதுவும் மலர்ச்சிதான்… மகிழ்ச்சிதான். சாவும் அப்படித்தான். ஒருகட்டத்தில் நிலையாமையை உணர்த்துவதாக இருந்து விட்டது. நிலையாமையையும் நிலைத்த தன்மையும் மனித அளவில் அர்த்தமற்றவையே. அடிப்படை சார்ந்த விஷயங்களின் பரிசீலனை ஆன்மீகத் தளத்திலேயே விவரிக்கப்படும் பிரச்சினை உண்டு. அல்லது தத்துவப்படுத்தப்படும் அபாயமும் நேரும். இரண்டி லும் விழுந்துவிடாமல் ஒரு குறுநாவலைத் தந்துள்ள ஜெயபிரகாஷ் நல்ல நோக்குநிலையும் கதையாடல் தேர்ச்சியும் பெற்றுள்ளார். சா.தேவதாஸ்

Free shipping for orders above Rs.500 within India.

Out of stock

• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
Pages

128

சா
சா

Out of stock