இனவரைவியலும் தமிழ் நாவலும்
Author: ஆ.சிவசுப்பிரமணியன்
₹60.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹60.00
Category: ஆய்வு
Tags: 2009, ஆ.சிவசுப்பிரமணியன், இனவரைவியல்
Description
நவீன கல்வியின் பரவலும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் மக்களாட்சிக் கோட்பாட்டின் தாக்கமும் புதிய தலைமுறை எழுத்தாளர்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளன. இவர்களின் வரவால் பல புதிய களங்களில் தமிழ் நாவல் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளது. நீண்டகாலமாகத் தமிழ்நாவல்களின் மையப்பகுதியில் இடம்பெறாதிருந்த அடித்தள மக்கள் பிரிவினரின் வாழ்வியலைப் பேசும் நாவல்கள் உருவாகத் தொடங்கியுள்ளன. இத்தகைய நாவல்களையே இனவரைவியல் நாவல்கள் என்று இந்நூல் வகைப்படுத்துகிறது.
Reviews (0)
Be the first to review “இனவரைவியலும் தமிழ் நாவலும்” Cancel reply
Related products
₹130.00
₹195.00
ஆய்வு
₹130.00
ஆய்வு
ஆய்வு
₹240.00




Reviews
There are no reviews yet.