மதுரை ஆலயப் பிரவேசம் என்ற வரலாற்றுச் சம்பவத்தையும் அதற்கு முன்னுள்ள காலம், பின்னுள்ள காலம் ஆகியவற்றையும் களமாகக் கொண்டு புனைவு கலந்து இந்த நாவலை சுரேஷ்குமார இந்திரஜித் கையாண்டிருக்கிறார். அம்பிகாவின் காதலையும் சனாதனத்திற்கு எதிரான போராட்டங்களையும் பெண்களின் சமூக முன்னேற்றத்திற்கான லட்சியங்களையும் நாவலில் நுட்பங்களுடன் சித்தரித்துள்ளார். வரலாறும் புனைவும் யதார்த்தமும் கலந்தது இந்த நாவல். சுரேஷ்குமார இந்திரஜித் புனைவு உலகத்தின் இன்னொரு பரிமாணம் இது.
அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும்
₹200.00
Category: முழுத் தொகுப்பு
Tag: 2020, 10, காலச்சுவடு பதிப்பகம்
Related products
முழுத் தொகுப்பு
₹250.00
Sale!
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
₹225.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹175.00



Reviews
There are no reviews yet.