‘அம்மா வந்தாளை’ மீறலின் புனிதப் பிரதியாகக் கொண்டாடலாம். சமூகம் நிறுவிக் காபந்து செய்து வரும் ஒழுக்க மரபைக் கேள்விக்குட்படுத்துகிறது நாவலின் கதை மையம். மனித உறவுகள் நியதி களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை. இந்த இரண்டு கருத்தோட்டங்களின் ஈவாகவே மனித வாழ்க்கை இருக்கிறது; இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது கதை. இவ்விரு நிலைகளில் ஊசலாடுபவர் களாகவே முதன்மைப் பாத்திரங்கள் அமைகின்றன. இந்த ஊசலாட்டத்தை கலையாக்குகிறார் தி. ஜானகிராமன். ஆசாரங்களையும் விதிகளையும் மீறி மனிதர்களை நிர்ணயிப்பது அவர்களது உணர்வுகள்தாம் என்பதை இயல்பாகச் சொல்வதுதான் அவருடைய கலைநோக்கு. அந்த நோக்கம் உச்சமாக மிளிரும் படைப்புகளில் முதலிடம் வகிப்பது ‘அம்மா வந்தாள்’.
அம்மா வந்தாள் (Amma Vanthal)
₹230.00 Original price was: ₹230.00.₹220.00Current price is: ₹220.00.
SKU: 052184840169
Category: நாவல்
Tags: Classics, NOVEL, T.Janakiraman, கிளாசிக்ஸ், தி. ஜானகிராமன், நாவல்
| Year | |
|---|---|
| Edition | Third |
| Format | Paperback |
| Isbn | 9789380240886 |
| Language | Tamil |
| Pages | 184 |
Related products
Sale!
நாவல்
Sale!
முழுத் தொகுப்பு
Sale!
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
₹140.00
Sale!
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
₹125.00
நாவல்
₹50.00
Sale!
முழுத் தொகுப்பு



