ஏகாதசி பாடல்கள்
Author: ஏகாதசி
₹150.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹150.00
Category: முழுத் தொகுப்பு
Tags: ஏகாதசி, பாடல்கள்
Description
எங்கள் வாசல் வேம்பின் சிறுகுச்சி என் சின்னம்மாக்களுக்கு மூக்குத்தியான கதையை, கம்பும் சோளமும் இடித்துக் காய்ச்சிய கூழுக்கு காலணா வெள்ளகட்டி அள்ளித் தந்த ருசியை, திருவிழா நாட்களில் தன் நிறம் வெள்ளை என்பதையே மறந்துபோகும் அளவிற்கு கரிப்பிடித்த சட்டியில் கொதிக்கும் நாட்டுக்கோழி வாசத்தை, பாறையிலும் முளைவிடும் ஆலவிதை போல் உழைத்து உழைத்து காய்த்துப்போன உடற்கூட்டிலிருந்து உதயமாகும் காதலை எல்லாம் நான்தானே எழுதவேண்டும். “ஒன்னத் தானே நெனச்சுக்கிட்டு கோவக் கொடியா எளச்சேன் ஓ வீடு பக்கம் வரத்தான் தெருவ நானும் வளச்சேன்
Reviews (0)
Be the first to review “ஏகாதசி பாடல்கள்” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹160.00
முழுத் தொகுப்பு
₹275.00
முழுத் தொகுப்பு
₹375.00
முழுத் தொகுப்பு
₹225.00
முழுத் தொகுப்பு
₹140.00
முழுத் தொகுப்பு
₹295.00
முழுத் தொகுப்பு
₹75.00




Reviews
There are no reviews yet.