அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை
Author: மு.முருகேஷ்
₹120.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.₹120.00
Category: சிறார் நூல்கள்
Tags: Award Winning Books, சிறுவர் கதை, மு.முருகேஷ், விருது பெற்ற நூல்
Description
தமிழ்நாட்டில் இன்று குழந்தை இலக்கியம் நிறைய தேவைப்படுகிறது. இப்புத்தகத்தின் ஆசிரியர் மு.முருகேஷ். ஏற்கெனவே சிறுவர்களுக்கான கதைகள் எழுதி இருப்பவர். அவரது இப்புத்தகம் குழந்தைகள் ரசித்து வாசிப்பதாக அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
–முனைவர் வே.வசந்திதேவி
நிராகரிக்கப்பட்டதும் பலமற்றதுமான சிறிய உயிர்களுக்கு ஆதரவாக இத்தொகுப்பின் கதைகள் பல நிற்பது. என் ரசனைக்கு மிக நெருக்கமான விசயம். பலம் கொண்டவை, தந்திரம் நிறைந்தவை, வஞ்சகம் செய்பவைக்கு எதிராகச் சிறிய உயிர்கள் நடத்தும் போராட்டத்தைக் கதைகளில் வாசித்துக் களித்தேன்.
–பேராசிரியர் ச. மாடசாமி
Reviews (0)
Be the first to review “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை” Cancel reply
Related products
சிறார் நூல்கள்
₹30.00
சிறார் நூல்கள்
₹80.00
சிறார் நூல்கள்
₹90.00
சிறார் நூல்கள்
₹60.00
சிறார் நூல்கள்
₹150.00
சிறார் நூல்கள்
₹30.00
சிறார் நூல்கள்
₹30.00
சிறார் நூல்கள்
₹50.00




Reviews
There are no reviews yet.