பிரமிளை நேரில் பார்ப்பதற்கு முன்பே அவர்மீது சுந்தர ராமசாமிக்கு ஒரு கவர்ச்சியும் மானசீக உறவும் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவரைச் சந்தித்து நெருங்கிப் பழகிய இரண்டாண்டுகளிலேயே பிரமிளின் விசித்திரமான நடவடிக்கைகளாலும் பேச்சுகளாலும் அந்தக் கவர்ச்சியும் மானசீக உறவும் கருகி உதிர்ந்துவிட்டன. அந்த வலியையும், அதன் பின்னான பிரமிளின் வக்கிரமான தாக்குதல்களின்போது மௌனம் காத்ததற்கான காரணங்களையும் சமன் நிலை குலையாத நிதானத்துடன் இந்நூலில் நினைவுகூர்ந்துள்ளார் சுந்தர ராமசாமி.
Be the first to review “பிரமிள் நினைவோடை” Cancel reply
Related products
Sale!
சிறுகதை
Sale!
Sale!
கட்டுரை
Sale!
நேர்காணல்
₹70.00
கட்டுரை
₹90.00
Sale!
சிறுகதை
சிறுகதை
₹100.00




Reviews
There are no reviews yet.