சித்த மருத்துவத்தோட அடிப்படையான ஐம்பூதக் கொள்கை. இது ஒரு தனி அறிவியல். இந்த ஐம்பூதக் சொள்கைக்கு அடிப்படை யாரு. இந்த ஐம்பூதக் கொள்கைக்கு சொந்தக்காரங்க யாருன்னு கண்டுபிடிச்சாதான் இதுக்கான விடை கிடைக்கும். அப்படிப் பார்த்தீங்கன்னா. இந்த ஐம்பூதக் கொள்கை பற்றிய பேசக்கூடிய ரொம்பப் பழமையான நூல் இந்திய இலக்கணப் பரப்புலேயே தொல்காப்பியமும் திருக்குறளும்தான்.
எல்லாப் பொருளுமே ஐம்பூத மயமானது ஐம்பூதங்கள் இரண்டாண்டாச் சேர்ந்து அறுசுவைகள் பிறக்குது. சுவை அடிப்படையிலே எல்லா மருந்துப் பொருளையும் தீர்மானிக்கிறோம். ஆகையினால், இந்த பொருள் இருந்தாத்தான் இந்த நோயக் குணமாக்க முடியுமுன்னு ஒண்ணு இல்ல. எந்த பூதாம்சமுள்ள சுவை தேவைபடுதே, அதே சுவையுள்ள வேறு வேறு பொருள் பயன்படுத்தி அந்த நோயக் குணப்படுடுத்த முடியும்.





Reviews
There are no reviews yet.