எளிய மனிதர்களின் அனுபவமும்ஃ, அறிவாற்றலும் எழுத்தாவணமாக மாற வேண்டியது இன்றைய தேவையாக உள்ளது. காலத்தை உணர்ந்து வெளிவரும் படைப்பு என்றே இந்நூலைக் கருதுகிறேன். கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்ட நூலாசிரியர், அக்குறிப்புகளின் உதவியுடனும், கூர்மையான நினைவாற்றலாலும் இந்நூலை ஒரு முழுமையான, எளிமையான அனுபவப் பதிவாக உருவாக்கியுள்ளார். சுரங்கம் தொடர்பான கல்வி, சுரங்கப் பணி என வாழ்வை அர்ப்பணிப்பு செய்த நூலாசிரியரின் படைப்பு, சுரங்கம் தொடர்பாக தமிழில் வெளிவரும் முதல் நூலாகவும் அமைவது கூடுதல் சிறப்பிற்குரியது.
– ஏ.சண்முகானந்தம்.



Reviews
There are no reviews yet.