தெரு வெறும் சடமாய் நீண்டுகிடந்தாலும், அது மானுட இருப்பால் மகத்துவம் பெறுவதாக இருக்கிறது. தெருவும் தெருவாசிகளும் வேறுவேறாய் இயங்க முடிவதில்லை. ஒவ்வொருவரின் இரத்த நாளங்களிலும் தெருவின் பெயரும் கலந்தே ஓடுகிறது. அதற்கெனத் தனி ஒளியும் வரலாறும் உருவாகிறது. ஒரு தெரு எப்போது உயர்நிலைபெறுகிறது, அது ஏன் இலக்கியமாகிறது என்றால் இந்நாவலில் நடமாடும் ஒவ்வொரு கதாபாத்திரத்தாலும்தான் என்று உணர்ந்து கொள்ளலாம். இறகுகளால் வருடிவிடப்படுவது போன்ற எழுத்து நடையால் ரெயினீஸ் ஐயர் தெரு நம் உள்ளங்களில் நிறைகிறது. – களந்தை பீர்முகம்மது
Be the first to review “ரெயினீஸ் ஐயர் தெரு” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹140.00
Sale!
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
₹295.00
முழுத் தொகுப்பு
₹275.00
Sale!
முழுத் தொகுப்பு
முழுத் தொகுப்பு
₹240.00
முழுத் தொகுப்பு
₹125.00
முழுத் தொகுப்பு
₹140.00




Reviews
There are no reviews yet.