மூன்று சப்பாத்துகளின் கதை
Author: நெகிழன்
₹100.00
Free shipping for orders above Rs.500 within India.
• புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
• புத்தகங்கள் பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்டும்.
• புத்தகம் இருப்பில் இல்லை என்றால், பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
₹100.00
Description
அன்றாட வாழ்வின் புழங்கும் பொருட்களில் உறைந்திருக்கும் அதி அற்புதம், மாயம் போன்ற தன்மைகளிலிருந்து தன்னைக் காட்சிப்படுத்திக்கொள்ள முனைகின்றன நெகிழனின் கவிதைகள். ஏரியைச் சுற்றி மரங்கள் நின்றிருக்கும் காட்சி,
நெகிழனின் கவித்துவத் தரிசனத்தால் மரங்கள் நீரின்மேல் தீராக்காதல் கொண்டவையாகவும், நீரின் அலைகளோ கரை தொட்டு மரம் காண முயல்வனவாகவும் உருமாறுகின்றன. அதே சமயம் வறண்ட ஏரியின் மேல் பறக்கும் கொக்கின் துளிக் கண்ணீரைப் பருக ஏரியின் தவளை நாக்கு காத்திருக்கிறது.
எஸ். செந்தில்குமார்
Reviews (0)
Be the first to review “மூன்று சப்பாத்துகளின் கதை” Cancel reply
Related products
முழுத் தொகுப்பு
₹390.00
முழுத் தொகுப்பு
₹780.00
முழுத் தொகுப்பு
₹200.00
முழுத் தொகுப்பு
₹300.00
முழுத் தொகுப்பு
₹160.00
முழுத் தொகுப்பு
₹55.00
முழுத் தொகுப்பு
₹150.00
முழுத் தொகுப்பு
₹100.00




Reviews
There are no reviews yet.